தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா கராந்தலஜே மீது பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு
“வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்
பாஜ எம்.பி தேஜஸ்வி சூர்யா மீது வழக்கு
வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் விளக்கம்
வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பாஜ தேர்தல் அறிக்கை வெளியீடு: வேட்பாளர் ஆர்.சி.பால்கனகராஜ் சூறாவளி பிரசாரம்
பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில் குண்டுவெடித்து பலர் காயம்: சிபிஐ நடவடிக்கை எடுக்காதது ஏன் என திரிணாமுல் காங். கேள்வி
பாலியல் புகார் வழக்கில் கைதான ரேவண்ணாவுக்கு 7 நாள் நீதிமன்ற காவல்: பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு
வாக்கு பெட்டி தவறி விழுந்ததில் காவலரின் கை எலும்பு முறிந்தது
பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தின்போது விபத்து ஒன்றிய அமைச்சர் கார் கதவு மோதி முதியவர் பலி
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்
நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக நான் ஒலிப்பேன்; எனக்கு வாக்களித்தால் தொகுதி மக்களின் வாழ்வு தாமரையை போல மலரும்: தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பிரச்சாரம்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 70.58 சதவீதம் வாக்குகள் பதிவு
நவாப்கள், நிஜாம்களுக்கு எதிராக ராகுல் பேசாதது ஏன்? பிரதமர் மோடி தாக்கு
தென்சென்னை மீனவ குடும்பங்களை லட்சாதிபதி ஆக்குவதே எனது குறிக்கோள் : பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி
திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய வழக்கு தள்ளுபடி
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்
வடசென்னை பாஜ வேட்பாளர் ஆர்.சி.பால்கனராஜுக்கு ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தீவிர வாக்கு சேகரிப்பு
வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்து பணம் பறிப்பு: கிருஷ்ணகிரியில் 9 பேர் கைது
கொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தனி அறையில் சீல் வைப்பு